மாணவி தற்கொலை செய்த சம்பவம்: பள்ளியின் முன்னாள் முதல்வரை கைது செய்யக் கோரிக்கை - மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம்

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி தற்கொலை செய்த சம்பவம்:  பள்ளியின் முன்னாள் முதல்வரை கைது செய்யக் கோரிக்கை - மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம்
x
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மீராவையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் அவரை கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்