"கனமழை - மக்கள் விழிப்புடன் இருக்கவும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனமழை - மக்கள் விழிப்புடன் இருக்கவும் - ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
x
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின்  கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்