சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னையில் மழை பாதிப்புகளை சீர்செய்வதற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னையில் மழை பாதிப்புகளை சீர்செய்வதற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு உடனடியாக நிதி அளிக்க, மத்திய நிதி அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்