மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - காலை 5.30 மணி முதல் இரவு11 மணி வரை சேவை
சென்னையில் பெய்து வரும், கனமழை காரணமாக, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும், கனமழை காரணமாக, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று செவ்வாய் கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை, காலை 5 முப்பது மணி முதல், இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அதன் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story