வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - கடல் போல் தேங்கியதால் கடும் அவதி

சென்னை கொளத்தூருக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
x
சென்னை கொளத்தூருக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக மகாத்மா காந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட பல  பகுதிகளில் மழை நீர் 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கடல் போல் தேங்கி நிற்கிறது. இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்காளாகி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்