"மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்குக.." - மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

மாதாந்திர ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு அளிக்ககோரி கருப்பு பேட்ஜ் அணிந்து, பழனி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்குக.. - மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
x
மாதாந்திர ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு அளிக்ககோரி கருப்பு பேட்ஜ் அணிந்து, பழனி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் 300 க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பண்டிகை கால கருணை தொகையை ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மாதாந்திர ஊக்கத் தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்