முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், அண்மையில் பெய்த கனமழையால் 138 அடியை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அணையின் நீர்மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால்,  நாளை காலை வல்லகடவு வழியாக அணை நீர் திறந்து விடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை அணை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்