பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை, அபராதம்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ரெங்கராஜன் என்ற ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை, அபராதம்
x
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த  ரெங்கராஜன் என்ற ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரெங்கராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடாக 6 லட்ச ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல் பிரான்மலை மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டு சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்