"சம்பா சாகுபடிக்கு உரம் தேவை" - மத்திய உரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சம்பா சாகுபடிக்கு உரம் தேவை - மத்திய உரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
மத்திய உரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

"பருவமழை தொடர்வதால் வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் சம்பா சாகுபடி அதிகரிக்கும்"

"யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது"- முதலமைச்சர் 

"சம்பா சாகுபடி தமிழகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" 

"நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயம்" 

"நிலுவையில் உள்ள யூரியா உரத்தை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுக"

"கூடுதலாக 25,000 மெட்ரிக் டன் டிஏபி, 10,000 மெட்ரிக் டன் எம்ஓபி உரத்தை வழங்க நடவடிக்கை தேவை" 


Next Story

மேலும் செய்திகள்