தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னத்தால் சாமிக்கு அபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில், பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னத்தால் சாமிக்கு அபிஷேகம்
x
தஞ்சை பெரியகோவிலில், பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் பெளர்ணமி நாளை ஒட்டி, தமிழ் முறைப்படி தேவாரம் திருமுறை பாடி, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 600 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்