செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
Next Story