"மின்தடை என்பது எதிர்கட்சிகள் செய்யும் விஷம பிரச்சாரம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள மின்சாரவாரியம் தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மின்தடை என்பது எதிர்கட்சிகள் செய்யும் விஷம பிரச்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் தடை ஏற்படுவதாக எதிர்கட்சிகள் விஷம பிராச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்