பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது
x
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  குமாரம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா, பிரவீன்குமார் சாலையில்  இருசக்கர வாகனத்தை நிறுத்தி பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து போலீசார் 2 இளைஞர்களையும் 
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்