சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் - போக்சோவில் கைது செய்த போலீஸ்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் - போக்சோவில் கைது செய்த போலீஸ்
x
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ. பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்கிற இளைஞர் அதேப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி மயக்கி, அவரை திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  சிவாவை போக்சோ சட்டத்தின்கீழ்கைது செய்து தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்