மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது - சசிகலா பேச்சு

அதிமுக எள் முனையளவும் பாதிக்கப்படக் கூடாது என கருதியே சட்டமன்றத் தேர்தலில் ஒதுங்கி இருந்ததாக சசிகலா தெரிவித்து உள்ளார்.
x
அதிமுக எள் முனையளவும் பாதிக்கப்படக் கூடாது என கருதியே சட்டமன்றத் தேர்தலில் ஒதுங்கி இருந்ததாக சசிகலா தெரிவித்து உள்ளார். ராமாவரத்தில் நடந்த அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நெருக்கடியான சூழலிலும் அதிமுகவை ஆட்சியில் அமரவைத்துவிட்டு சென்றதாக கூறினார். தேர்தலில் ஒதுங்கி இருந்தது ஏன் என தொண்டர்களுக்கு தெரியும் என்று கூறிய அவர், கண் போன போக்கிலே, கால் போகலாமா என்ற எம்.ஜி.ஆர். பாடலை குறிப்பிட்டுப் பேசினார். 


Next Story

மேலும் செய்திகள்