கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சேதமடைந்த தரைப்பாலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சேதமடைந்த தரைப்பாலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
x
தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலங்கள் உடைந்து சேதமடைந்துள்ளது.   தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால், கரையோர கிராமமக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பள்ளிப்பட்டு பகுதியில் சேதமடைந்துள்ள தரைப்பாலங்களை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்