அதிமுக பொன்விழா நாள் - ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளன.
x
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  இதையொட்டி,  நினைவிடங்களில் இரட்டை இலைச் சின்ன வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்