கண்மாயில் குளிக்க சென்ற சிறுமிகள் - நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்மாயில் குளிக்க 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கண்மாயில் குளிக்க சென்ற சிறுமிகள் - நீரில் மூழ்கி உயிரிழப்பு
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்மாயில் குளிக்க 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அ.வல்லாளபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிறுவாலங்கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்