டி-23 புலிக்கு மயக்கம் தெளிந்தது - புலி அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியீடு

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட டி-23 புலிக்கு மயக்கம் தெளிந்து உள்ளது.
x
மைசூர் வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கூண்டில் அடைக்கப்பட்டு, அந்த புலி கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், டி-23 புலி, மயக்கம் தெளிந்து கூண்டில் அமர்ந்திருக்கும் காட்சி வெளியாகி உள்ளது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்பு, எந்த பிரச்சினையும் இல்லாமல், புலி விழித்து இருப்பதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்