"தமிழகத்தில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வம்" - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்

இளைஞர்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருவதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வம் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்
x
இளைஞர்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருவதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் அமைப்பு மூலம் வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு  முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த அரசு கணிசமான தொகையை செலவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்