காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
x
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை வேப்பேரி உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், அவரது அறையில் அலுவலில் ஈடுபட்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் ஜிவாலின் சொந்த வாகனத்தில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்