கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அஞ்சல் உறை - அஞ்சல் உறையை வெளியிட்ட தபால் துறை

புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அஞ்சல் உறை - அஞ்சல் உறையை வெளியிட்ட தபால் துறை
x
கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தபால் துறையினர், வர்த்தக சங்க நிர்வாகிகள், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்