பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்: போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

இந்திய விமானப்படை அதிகாரி அமிதேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கோவையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விமானப்படை பயிற்சி கல்லூரி வளாகத்தில், விமானப்படை அதிகாரி அமிதேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்: போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
x
இந்திய விமானப்படை அதிகாரி அமிதேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கோவையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விமானப்படை பயிற்சி கல்லூரி வளாகத்தில்,  விமானப்படை அதிகாரி அமிதேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணையை விமானப்படைக்கு மாற்றி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமிதேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்