ரவுடிகளை ஒடுக்க காவல்துறை நடவடிக்கை - உறுதிமொழிப் பத்திரம் வாங்கிய போலீசார்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
ரவுடிகளை ஒடுக்க காவல்துறை நடவடிக்கை - உறுதிமொழிப் பத்திரம் வாங்கிய போலீசார்
x
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மதுரையின் முன்னாள் குற்றவாளியான வரிச்சியூர் செல்வம் என்பவரிடம் முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிப் பத்திரத்தை காவல் துறையினர் எழுதி வாங்கினர். இதற்கு பின்பும் அவர் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டால், கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு வெளியில் ஜாமீனில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்படுவார் என, போலீஸார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்