"பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார்.
x
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், தோல்வி பயத்தில் ஜெயக்குமார் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்