திரையரங்கில் அதிக விலைக்கு உணவு - நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்கில் அதிக விலைக்கு உணவு - நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

"அதிக விலைக்கு உணவு பொருளை விற்பனை செய்வது சட்டப்படி  தவறு" மனுதாரர் 

"விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும்" மனுதாரர்  

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு வழக்கு குறித்து விசாரணை 

"திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை" அரசு தரப்பு 

 "2020 முதல் இதுவரை ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூல்- அரசு தரப்பு 

"திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்" நீதிபதி

உடனடியாக விசாரித்து  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிபதி 


Next Story

மேலும் செய்திகள்