குடும்பத் தகராறால் நடந்த விபரீதம் - தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை

மதுராந்தகத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத் தகராறால் நடந்த விபரீதம் - தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை
x
மதுராந்தகத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மனைவி தாஜ் நிஷா. குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவியும் பேசிக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனிடையே சம்சுதீன் வேலைக்கு சென்ற நேரத்தில் தாஜ் நிஷாவும், அவர்களின் 18 வயதான ஷகானா என்ற மகளும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்