செப்.25 - பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்.பி.பி பாடல்களால் நிறைந்திருந்த ஓராண்டு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..
செப்.25 - பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்.பி.பி பாடல்களால் நிறைந்திருந்த ஓராண்டு
x
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டது போலவே இல்லை என்கிறார்கள் அவரின் தீவிர ரசிகர்கள். காரணம், கொரோனாவின் இரண்டாவது அலை தலைவிரித்தாடிய போது கூட, இரவில் கவலை மறந்து பலரையும் தூங்க வைத்தது, அவரின் வருடலான குரல்தான்.


கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு கூட இந்த இசை வேந்தனின் குரல் மருந்தாக அமைந்தது.


ஊரடங்கு நேரம் வெறிச்சோடிய வீதிகளை கூட எஸ்பிபியின் பாடலோடு பொருத்திப் பார்த்தார்கள் நெட்டிசன்கள்.


ஒரு படைப்பாளனுக்கு என்றைக்குமே மறைவு இல்லை என்பதைத்தான் எஸ்.பி.பியின் பாடல்களால் நிறைந்திருந்த இந்த ஓராண்டு உணர்த்தியிருக்கிறது எனலாம்.


Next Story

மேலும் செய்திகள்