நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.
நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்
x
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார். ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநராக கடந்த 18ஆம் தேதி பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில், பதவியேற்ற பின் முதன் முறையாக அவர், நாளை டெல்லி செல்ல உள்ளார். காலை 7 மணிக்கு விமானத்தில் புறப்பட உள்ள தமிழக ஆளுநர், டெல்லியில் 2 அல்லது 3 நாள் தங்கியிருந்து, பின் திரும்புவார் என கூறப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டெல்லியில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்