"நேரடி வரியை குறைத்து பெட்ரோல் வரி ஏற்றம்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (தமிழக நிதியமைச்சர் )
"நேரடி வரியை குறைத்து பெட்ரோல் வரி ஏற்றம்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (தமிழக நிதியமைச்சர் )
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேஜே நகர் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த பொது மக்களுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நிலப்பட்டாக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நேரடி வரிவிதிக்கும் உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து நேரடி வரிக்கான உரிமைகளும் மத்திய அரசிடம் உள்ளது எனவும்,
Next Story