முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
x
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அண்ணாசாலையில் இருந்து தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார். அங்கிருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்