கார் மோதி விபத்து - சாப்ட்வேர் இன்ஜினியர் அர்ஜூன் உயிரிழப்பு

சென்னை அடுத்த தாம்பரத்தில் கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாலை வேலை முடிந்து பேருந்து நிலையத்துக்கு வந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
x
வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏற சென்றபோது சம்பவம்.

பிடெக் பட்டதாரியான 24 வயது அர்ஜுன் தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை வேலை முடிந்து அச்சிறுப்பாக்கம் செல்ல பஸ் நிலையத்துக்கு வந்தபோது விபத்து.


Next Story

மேலும் செய்திகள்