நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நீட் விவகாரத்தில் திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
மாணவி கனிமொழி மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ள அவர், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் எந்த தேர்வையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்