கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு : உத்தரவிட்டது உதகை நீதிமன்றம்

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜின் ஜாமினில் தளர்வு அறிவித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
வாளையார் மனோஜ்க்கு ஜாமின் தர இருப்போர் கோவை அல்லது நீலகிரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும், 50 ஆயிரம் ரூபாய் சொத்துள்ள ஒருவரே ஜாமின் தர முடியும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கேரளாவை சேர்ந்த தனக்கு இந்த நிபந்தனைகளை தளர்த்தி அறிவிக்க வேண்டும் என வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிணைய தாரர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என ஜாமினில் நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்