சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேர்வு - கண்காணிக்க நீதிபதிகள் நியமனம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்கள் தேர்வினை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேர்வு - கண்காணிக்க நீதிபதிகள் நியமனம்
x
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு  பேராசிரியர்கள்  தேர்வினை கண்காணிக்க  ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது அவற்றை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார்,வெங்கட்ராமன் மற்றும் சட்டக் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம் ஆகியோரை நியமனம் செய்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பேராசிரியர்கள் தேர்வு நேர்மையான முறையில் நடைபெற  வழிவகுக்கும் என சிண்டிகேட் குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்