நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர் தற்கொலை - மாணவர் தனுஷ் உடலுக்கு ஈபிஎஸ் அஞ்சலி

சேலத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
x
 சேலம் மாவட்டம் கூழையூர் பகுதியில், தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்