எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை தேவை - பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் கருவக்குடியில் எந்த நேரமும் விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கருவக்குடியில் எந்த நேரமும் விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story