"ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை ஆளுநராக பாஜக நியமிக்கிறது" - சீமான்

தமிழகத்திற்கு வரக்கூடிய ஆளுநர் உளவுத்துறையில் இருந்து வருவதால், ஆய்வு ஏதும் செய்யாமல் அவரது பணியை பார்க்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
x
தமிழகத்திற்கு வரக்கூடிய ஆளுநர் உளவுத்துறையில் இருந்து வருவதால், ஆய்வு ஏதும் செய்யாமல் அவரது பணியை பார்க்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பாரதியாரின் 100-ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாரின், 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  இன்று காலை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்,  மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ராஜூவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் விரும்ப வேண்டும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்