கே.டி.ராகவன், மதன் ரவிச்சந்திரன் மீது புகார் - நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு
கே.டி.ராகவன் மற்றும் யூட்யூபர் மதன் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
கே.டி.ராகவன் மற்றும் யூட்யூபர் மதன் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தார். வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தார்.
Next Story