6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட அருவி: வெள்ளப்பெருக்கு காரணமாக அனுமதி மறுப்பு

கோவையில் உள்ள கோவை குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட அருவி: வெள்ளப்பெருக்கு காரணமாக அனுமதி மறுப்பு
x
வெள்ளப்பெருக்கு காரணமாக வரும் 12 ஆம் தேதி வரை அருவிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. 
6 மாதங்களுக்கு பிறகு அருவி திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்