கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு:"குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாகன உதவி"- 2 பேரிடம் போலீசார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு வாகனம் வழங்கிய இருவரிடம் விசாரணை நடைபெற்றது.
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு:குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாகன உதவி- 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனங்களை வழங்கிய நவ்ஷத்,  நஃபுல் ஆகிய இருவரும் ஆஜராகினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் பதிவாகிய வாகனம் தமிழ்நாட்டில் பதிவாகிய வாகனம் போல வாகன எண்னை மாற்றியது தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்