கடற்கரையில் ஒதுங்கிய இளைஞரின் உடல்: கொலையா? தற்கொலையா? என விசாரணை
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய இளைஞரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. பசுமைவழிச்சாலை பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை அழைத்து சென்ற போலீசார், அந்த இளைஞரின் சடலத்தை காட்டியுள்ளனர்.
காணமல் போன தனது மகன் மகேஸ்வரன் என்பதை பஞ்சவர்ணம் உறுதி செய்தார். இதையடுத்து மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Next Story