கடற்கரையில் ஒதுங்கிய இளைஞரின் உடல்: கொலையா? தற்கொலையா? என விசாரணை

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய இளைஞரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. பசுமைவழிச்சாலை பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை அழைத்து சென்ற போலீசார், அந்த இளைஞரின் சடலத்தை காட்டியுள்ளனர்.
கடற்கரையில் ஒதுங்கிய இளைஞரின் உடல்: கொலையா? தற்கொலையா? என விசாரணை
x
காணமல் போன தனது மகன் மகேஸ்வரன் என்பதை பஞ்சவர்ணம் உறுதி செய்தார். இதையடுத்து மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது  தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி 
வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்