புலவர் புலமைப்பித்தன் சென்னையில் காலமானார்

புலவர் புலமைப்பித்தன் சென்னையில் காலமானார். அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
x
அடையாறு மலர் ஆஸ்பத்திரியில் காலமானார்! வீடு நீலாங்கரை! இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்

இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்


Next Story

மேலும் செய்திகள்