திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிறைவு - பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை

ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் திங்கள் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
x
தமிழக கோயில்களில் இனி முடி காணிக்கை செலுத்த கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோயில்களில் பக்தர்கள் கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் மொட்டை அடித்து வருகிறார்கள்... 


Next Story

மேலும் செய்திகள்