அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா - தொடர்ந்து செயல்பட்டு வரும் பள்ளி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
 இந்த பள்ளியில் மொத்தம் 376 பேர் படித்து வரும் நிலையில், பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது ஆண் ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனினும் அந்த ஆசிரியர் அரை நாள் மட்டுமே பள்ளிக்கு வந்து சென்றதாலும், சக ஆசிரியர்களுக்கு அறிகுறிகள் இல்லாததாலும், பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்