கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் - திருத்தணி கோயிலில் காணிக்கை

கட்டணமில்லா முடிக் காணிக்கை திட்டம், திருத்தணி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது.
கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் - திருத்தணி கோயிலில் காணிக்கை
x
கட்டணமில்லா முடிக் காணிக்கை திட்டம், திருத்தணி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்க தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் நிலையங்களில் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்