பேரவையில் பாட்டுபாடிய திமுக எம்எல்ஏ மூர்த்தி

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வாரியுடன் ராயபுரம் திமுக எம்எல்ஏ மூர்த்தி சட்டப்பேரவையில் பேச்சை தொடங்கினார்.
பேரவையில் பாட்டுபாடிய திமுக எம்எல்ஏ மூர்த்தி
x
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வாரியுடன் ராயபுரம் திமுக எம்எல்ஏ மூர்த்தி சட்டப்பேரவையில் பேச்சை தொடங்கினார். 25 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பற்றி தான் இந்த பாடல் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அவையில் இல்லாத அவர்களுடைய பெயரை குறிப்பிட்டால் அது தவறு என்றும் பெயரை பயன்படுத்தாததால் கூறியது தவறில்லை எனவும் சமரசம் செய்து வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்