"8ம் தேதி இருவேளை சட்டப்பேரவை கூட்டம்" - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் இருவேளைகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
8ம் தேதி இருவேளை சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
x
வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் இருவேளைகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அப்பாவு,  அலுவல் ஆய்வுக்குழு கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி வரும் 8ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சட்டமன்றம் நடைபெறும் என்று தெரிவித்தார். வரும் 10,11,12 ஆகிய 3 நாட்கள் விடுமுறை என தெரிவித்த அவர், வரும் 13ஆம் தேதி நேரம் கேள்வி நேரம் கிடையாது என குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்