கண் இமைக்கும் நேரத்தில் கைவரிசை - ரூ.1.40 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்கள்

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியில் திருஞானசம்பந்தம் என்பவரிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று உள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்தில் கைவரிசை - ரூ.1.40 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்கள்
x
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியில் திருஞானசம்பந்தம் என்பவரிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று உள்ளனர்.  இருசக்கர வாகனத்தில் திருஞானசம்பந்தம் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்மநபர்கள், பணம் கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளனர்.  இந்நிலையில், வண்டியை நிறுத்தி கீழே கிடந்த பணத்தை எடுக்க முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்