டெய்லரிடம் 10 லட்சம் பறித்த‌தாக புகார் - பெண் இன்ஸ்பெக்டர் தலைமறைவு

மதுரையில் டெய்லர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாயை பறித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
டெய்லரிடம் 10 லட்சம் பறித்த‌தாக புகார் - பெண் இன்ஸ்பெக்டர் தலைமறைவு
x
மதுரையில் டெய்லர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாயை பறித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார். நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த அர்ஷத் என்பவர் வைத்திருந்த10 லட்சம் ரூபாயை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி பறிமுதல் செய்த‌தாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த‌தாக அர்ஷத் அளித்த புகாரின் பேரில் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது தலைமறைவாக உள்ள வசந்தி, தனக்கு முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்